Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Tuesday, November 18, 2014
Wednesday, September 26, 2012
குடி எப்படி குடியைக் கெடுக்கும்?
குடி குடியைக் கெடுக்கும் என்பது மற்றவர்களின் புலம்பல்,ஆனால் குடிமகன்களே குடிமகள்களே நீங்கள் குடிப்பதால் என்ன என்ன உடல் பாகங்களை எல்லாம் இழக்கிறீர்கள் தெரியுமா?
Friday, March 23, 2012
Wednesday, March 21, 2012
பணக்கார நாடாகிறது இந்தியா!!
நீங்கள் ஒரு நாளைக்கு 28 ரூபாய்க்கு சம்பாதிக்கிறீர்களா?
நீங்களும் பணக்காரன் தான்.
நம்பமுடியவில்லையா?இதை நாம்சொல்லவில்லை.இந்தியஅரசே சொல்கிறது.
நீங்களும் பணக்காரன் தான்.
நம்பமுடியவில்லையா?இதை நாம்சொல்லவில்லை.இந்தியஅரசே சொல்கிறது.
Labels:
சமூகம்,
மைய அரசு,
வறுமைக்கோடு,
வியப்பு
Wednesday, March 14, 2012
குறுக்குவழியில் வாழ்வைத்தேடிடும் திருட்டு உலகமடா!
திருட்டு பல வகைப்படும்.
பிறர் நன்மைக்காக திருடுபவர்களும் உண்டு-???வீரப்பன்,மம்பட்டியான் போல்!!!
ஆனால்,இது கொஞ்சம் வேறு வகையான திருட்டு!
பிறர் நன்மைக்காக திருடுபவர்களும் உண்டு-???வீரப்பன்,மம்பட்டியான் போல்!!!
ஆனால்,இது கொஞ்சம் வேறு வகையான திருட்டு!
Sunday, February 26, 2012
சென்னை என்கவுண்டர் பின்னணி?
சென்னையில் குற்றவாளிகள் என்று கருதி காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல 5இளைஞர்களை சுட்டுத் தள்ளியது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த என்கௌன்ட்டர் பற்றி ஆணையர் அளித்த விளக்கமும்,அதில் நிலவும் ஓட்டைகளும்,மனதில் உறுத்தாத நெஞ்சங்களும் சிலவே!
Labels:
சமூகம்
Saturday, February 25, 2012
Tuesday, February 7, 2012
Thursday, January 5, 2012
மகாகணம் பொருந்திய இவர்கள் - சுயநல கயவர்கள் தானா?
நன்நெஞ்சே!
நேற்று பொதுவாக உரையாடிக்கொண்டுஇருக்கும் போது,

நேற்று பொதுவாக உரையாடிக்கொண்டுஇருக்கும் போது,

திடீரென்று அவசர அவசரமாய் கங்காணி ஓடிவந்தான்.
Labels:
சமூகம்
Tuesday, January 3, 2012
இதெல்லாம் ஒரு பொழப்பா?
நன்நெஞ்சே!
தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளா மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது.கருத்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாகத் தான் அவை இன்று இருந்து வருகிறது.சரி அது வேற விஷயம்.ஆனா மக்களை மையமா வைத்து அவர்கள் கொள்ளையும் அடிக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?.
தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளா மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது.கருத்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாகத் தான் அவை இன்று இருந்து வருகிறது.சரி அது வேற விஷயம்.ஆனா மக்களை மையமா வைத்து அவர்கள் கொள்ளையும் அடிக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?.
Labels:
சமூகம்
Sunday, January 1, 2012
குட்டக் குட்ட இன்னும் எத்தனை நாள் தான் குனிவது?
New Delhi, Dec 31:
A hike of about Rs 2.10-2.13 per litre in petrol price is needed because of weakening Indian currency, but oil companies are unlikely to revise rates on Saturday as scheduled and instead may do so on Monday-"thehindubusinessline".
Labels:
சமூகம்
Wednesday, December 28, 2011
Friday, December 23, 2011
என்ன கொடும சரவணன் சார்???
கனிமொழிக்கு பிணை கிடைக்கும் முன்பு வரை ,விகடன் குழுமப் பத்திரிகைகளில் பொதுவாக திருமதி . கனிமொழி பற்றி இயோ பாவம் வகையறாவில் வருத்தம் தோய்ந்த கட்டுரைகளாக வெளிவந்து கொண்டிருந்தது ,
Labels:
சமூகம்
Saturday, December 17, 2011
100 கோடி தரியா? இல்ல!!!!!!!!!!???????
யாருக்கு 100 கோடி என்கிறீர்களா…. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்குத்தான் 100 கோடி வேண்டுமாம். தமிழ்நாட்டில், தமிழனின் உழைப்பில் வியாபாரம் நடத்திப் பிழைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னைப் பதிப்பு அலுவலகத்தில், மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, செய்திகளைத் தாண்டி, மலையாள வெறி தெரிகிறது என்று தி வீக்என்ட் லீடர் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.
Labels:
சமூகம்
கேக்கறவன் கேனையா இருந்தா?????
கேக்கறவன் கேனையா இருந்தா கேப்பைலயும் நெய் வடியுதும்பாங்க..இதுல யாரு கேனையன் , நாம் சொல்லத்தேவை இல்லை இறுதியில் வாசிப்பவர்க்கே தெரிந்துவிடும், பொதுவாக பத்திரிக்கையின் முதல் பக்கம் நாட்டின் பற்றி எரிகிற பிரச்னையை எடுத்துரைப்பதால் அது அந்நியர்களுக்கு நம் நாட்டின் முகவரி போல் இருக்க வேண்டும். அல்லவா? .இங்கு ஒரு பத்திரிக்கையின் முதல் பக்கத்தை பாருங்கள் ,
Labels:
சமூகம்
வேற்றுமையில் ஒற்றுமை இன்னும் எத்தனை காலத்திற்கு????
Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms | |
By Radhika Giri 17 Dec 2011 | |
Posted 05-Dec-2011 Vol 2 Issue ![]() Closely following the reportage in the various English newspapers on the latest eruption of the Mullaiperiyar dam issue, I have some serious doubts over the professional integrity of journalists from Kerala. If journalists writing for Malayalam newspapers seek to reflect the state government’s views and the local people’s sentiments without bothering about the truth, it is one thing. But when Malayalee journalists working for the English media, that too in Tamil Nadu, do that, it is a matter of concern. |
Wednesday, December 14, 2011
நீதியா????கிலோ என்ன விலை
கடந்த ஆண்டு ஏப்ரல் 2010ல் சிபிஐ அதிகாரிகள், மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் என்பவரை, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்கப் பட்டார். இவர் கைதை ஒட்டி, சிபிஐ கேதன் தேசாய் கடைசியாக அனுமதி அளித்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை எடுத்து ஆராய்ந்தனர் சிபிஐ அதிகாரிகள். இந்தப் பட்டியலில் சிக்குவது பாலாஜி மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு,
Labels:
சமூகம்
Friday, December 9, 2011
நீலிக்கண்ணீர், வேறென்ன...?
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் புரவலர்களில் ஒருவராக இருக்கக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. டிசம்பர் 3, 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனம்தான் டெள கெமிக்கல்ஸ். ஆகவேதான் இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
Labels:
சமூகம்
எம்பா வாத்திய கோஷ்டிலாம் ரெடி யா ?


வந்திங்டுங்க...
அவசியம்
வந்திடுங்க...
வானூர்தி
நிலையத்திற்கு
வரவேற்க
வந்திடுங்க...
வேகமாக
வந்திடுங்க...
வெறுங்கையா
வந்திடாம
பூமாலை
பொன்னாடையோடு
புயல்போல
வந்திடுங்க!
Subscribe to:
Posts (Atom)