Friday, December 9, 2011

நீலிக்கண்ணீர், வேறென்ன...?

லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் புரவலர்களில் ஒருவராக இருக்கக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.  டிசம்பர் 3, 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனம்தான் டெள கெமிக்கல்ஸ். ஆகவேதான் இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.  

GREETINGS

NICE ventures blogs crosses 1000 hits and may be it is small but it is one of our dream milestones.for which  without you it cannot be possible,so its our esteemed privilege for us to appreciate and thank for the encouragement and support from
                                                   friends,  
                                                   bloggers, 
                                                   internet surfers, 
                                                 healthcare workers, 
                                       and all others,without them this cannot be achieved.
And in this time we would like to  share our happiness with u all..HAPPY BLOGGING...

எம்பா வாத்திய கோஷ்டிலாம் ரெடி யா ?


Kanimozhi-_20110223symஅனைவரும்
     வந்திங்டுங்க...

    அவசியம்
    வந்திடுங்க...

    வானூர்தி
    நிலையத்திற்கு
    வரவேற்க
    வந்திடுங்க...

    வேகமாக
    வந்திடுங்க...

   வெறுங்கையா
   வந்திடாம

   பூமாலை
   பொன்னாடையோடு
   புயல்போல
   வந்திடுங்க!

ஆபத்பாந்தவன்-ஐய்யோ பாவம் நாடு!!

இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் சுப்ரமணியன் சுவாமியை டிசம்பர் 17 அன்று 2ஜி வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சி சொல்ல உத்தரவிட்டிருக்கிறது.  சுப்ரமணியன் சுவாமி 17 அன்று சொல்லும் சாட்சியின் அடிப்படையில், சிபிஐ இணை இயக்குநர் ஒருவரும் நிதி அமைச்சக அதிகாரி ஒருவரையும் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பது டிசம்பர் 17 அன்று முடிவு செய்யப் படும். அதன் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப் படும்.

Thursday, December 8, 2011

அலைப்பொலிகள்


NICE

கஞ்சா (morphine )- அறிவியல் குறிப்புகள்

அணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்?-பகுதி 2

கேரளா போலீஸ், தமிழக எல்லையருகே 5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி நிற்க தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் கேரள மாநில பதிவுடன் வரும் வாகனங்கள்மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இரு பக்கத்திலும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் பஞ்சாயத்துக்காக சென்றுள்ளன.

அணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்?

பருவமழை நின்றுவிட்டது. முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அணையில் இப்போது இருக்கும் நீரின் அளவும் இறங்கிவந்துவிட்டது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேலும் மேலும் விரிசலாகிக் கொண்டே போகிறது.  

சுதந்திர அடிமைகள்

எதிரிகளை மட்டுமன்றி, நாட்டில் நிலவும் உட்பகை குறித்தும் உளவு பார்ப்பது ஏற்கக்கூடியதாகவே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஒற்றுப்பார்த்து, அவர்தம் அந்தரங்க விவகாரங்களையும் தெரிந்துகொள்வது சரியா?, 

Wednesday, December 7, 2011

நெஞ்சம் உண்டு ; நேர்மை உண்டு

நீல நிறம் ; வானுக்கும் மண்ணுக்கும்

செந்தமிழ் பாடும்

சாம்ராட் அசோகா- சாருக் கான்

திருவிளையாடல்-நினைவில் நீங்கா அருமையான காவியம்

நல்ல நேரம் - புரட்சித்தலைவரின் பசுமையான படம்

காஞ்சிவரம்-பிரகாஷ் ராஜ் இன் சிறந்த நடிப்பு

திரைப்படங்கள்


சிங்கம் - இந்தி

ராஜா சார்

இனியது



மயக்கம் என்ன பின்னணி இசை

தரவிறக்கம்

இவ்வகம்

கணினி , தொழில்நுட்பம் போன்ற பல அறிவியல் நுணுக்கங்கள் அடங்கியுள்ளன .

பகுதிகள்

கொலவெறி பாடல்

தொகுப்புகள்


அடிடா அவனை


தனது வார்த்தைகளால் ஆட்களை அலறவைத்த ஒரு மாநகர் மேயர், இப்போது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுவதில்லை. கையை முறுக்கி அலற வைக்கிறார்.

Dont Make Mountain Out of Molehills - Joel Osteen

முல்லைப்பெரியார் அணை உண்மை நிலை

Staying Passionate.

Resisting Temptations

வகைப்பாடு

Britney Spears-I wanna Go

இசை வகைகள்

Justin Bieber

காலத்தின் கொடுமை

பொதுவாக திருட்டு இரண்டு வகைப் படும். ஒன்று சில்லறைத் திருட்டு, இரண்டு படுபயங்கரக் கொள்ளை. அது என்ன மாயமோ தெரில என்ன மந்திரமோ தெரில வயித்துப் பொழப்புக்கு,ஒரு நூறு ரூபா எவனாவது பிக் பாக்கெட் அடிச்சா, அவன நாயடி பேயடி அடிச்சு தொவச்சு இஸ்திரி போடாம விடமாட்டாங்க ஆனா அதுவே தொகை கொஞ்சம் பெருசா இருந்த அவ்வளவு தான் ராஜ மரியாத தந்து வழி அனுப்பிவிடுவாங்க.இதுக்குப் பேர் தான் கலி காலமா ?.

Tuesday, December 6, 2011

தம்பி 11 லட்சம்




annadurai_11இன்றைய சூழலில் யாராவது எங்காவது அண்ணாவின் ஆவி பேசியது என்றால் உண்மையான தி.மு.க.காரன் ஒப்புக்கொள்ளமாட்டான். ஆனால், இன்று உண்மையான தி.மு.க.காரன் என்று மார்தட்டி சொல்வதற்கு யாருக்குமே தகுதியில்லை என்று ஆகிவிட்ட பிறகு, அண்ணாவின் ஆவி பேசினார் என்று சொல்வதில் தவறேயில்லை.

காவல் துறை நமக்கு நண்பனா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ, அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ என்றார் கவிஞர் கண்ணதாசன்.  இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, தமிழக காவல்துறைக்கு நன்றாகவே பொருந்தும்.
கவின்மிகு காணொளி சித்திரங்கள், மாசு அளிக்காத சிந்தை தூண்டல் .
திரை இசை , மிகவும் ரசிக்கப் பட்ட இசைகள்
  எண்ணங்கள் மனிதனை ஆள்கின்றன , அந்த எண்ணத்தை வெளிக்காட்டும் வாய்க்கால் நீரிது .