Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Wednesday, November 30, 2011

புலனடக்கம்

நிலமிசைச் சான்றோரும் மைவழி மக்கட்கு
குலதோங்க உரைத்ததுமீதோ -மடையோய்
புலத் துணர் உந்தன் உயிராய் பெறுதல்
நலத்தோடு நாய் விதி சேர்
                                            -நேரிசை வெண்பா  

Sunday, November 27, 2011

நரகம்



கருநாகம் காத்திருக்கும் ! தெருநாயும் திரிநரியும்
சதைபிழந்ததை ருசிக்கும் !! மந்தி எள்ளி ,




மதயானை தள்ளி, பாதாளக் கர்கூர்மை
அங்கம் பிளந்து வெந்தழல், அடைவாய்!


(தீய பழக்கத்தை )

மறந்திடு மனமே ! பிறந்திடும் நலமே !!