Showing posts with label அதிர்ச்சி. Show all posts
Showing posts with label அதிர்ச்சி. Show all posts

Friday, March 23, 2012

ஈழச்சத்திரியனின் இழிவுச்சரித்திரம்!!-தளபதி ரமேஷ்!!!

நன்நெஞ்சே!

குழவி இறப்பினும்,ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி,வயிற்றுத்தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ,இவ் உலகத்தானே!!!.