Thursday, December 4, 2014

மரணம்

உடல் உண்மையிலேயே வியப்பான. பல செயல்பாடுகளின் கூட்டமைப்பு .எண்ணற்ற செல்கூட்டங்கள்.அவையெல்லாம் நீடுதுயில் நீட்டிப்போனால்,என்ன ஆகும் ???ரணங்களில்லாம் மாபெரும் ரணமல்லவா?,-மரணம் ! 

அதிலும் பிண்டம் இரவு வீட்டில் இருக்குமானால், துக்கம் தொண்டையை அடைக்கும் அச்சமயம் தூக்கம் கண்களை அழுத்தும் அல்லவா ?

நிம்மதியான உறக்கத்துக்கு குறட்டை ஒலி கிடையாது .உண்மையில் உறங்குபவன் அந்த  ஒருவன் தான் .