Wednesday, November 30, 2011
உன்னால் முடியும்
மரத்தினை காற்றசைக்கும்; கூடும்

மணற்குவி கல்அதனை புனல் அசைக்கும் ;

கரும்பினை எறும்பசைக்க;
---மனசே உன்
உருவத்திற்கு என்ன பயன்??????????????????? .


மணற்குவி கல்அதனை புனல் அசைக்கும் ;
கரும்பினை எறும்பசைக்க;

உருவத்திற்கு என்ன பயன்??????????????????? .
புலனடக்கம்
நிலமிசைச் சான்றோரும் மைவழி மக்கட்கு
குலதோங்க உரைத்ததுமீதோ -மடையோய்
புலத் துணர் உந்தன் உயிராய் பெறுதல்
நலத்தோடு நாய் விதி சேர்
-நேரிசை வெண்பா
குலதோங்க உரைத்ததுமீதோ -மடையோய்
புலத் துணர் உந்தன் உயிராய் பெறுதல்
நலத்தோடு நாய் விதி சேர்
-நேரிசை வெண்பா
Labels:
dog fate,
self control,
senses,
வீடு
Tuesday, November 29, 2011
Monday, November 28, 2011
பிரிவு
கட்டிக்கொள்ளும் கருத்தோட
காத்திருக்கும் வேலையில
கண்மறந்து காலெடுத்த வேகம்மென்ன ?
வீங்கி போன புண் மனசு
வெந்துபோகும் கொடுமைஎல்லாம்
கண்ணால பார்த்த பின்னும்
பறக்கும் ரெக்கை கொண்டதென்ன ?
புழு நெருப்பில் துடிக்குதுன்னு
காதெல்லாம் கேட்டிருந்தும்
நீரில்லா நதிகாட்டி
காத்தோட போனதென்ன ?
வார்த்தைக்கு அடிமை என்றாய்
என் கோட்டில் வாழ்வென்றாய்
ஒரு சலனம் தோன்றியதும்
பொய்யான தோற்றமென்ன ?
கணமான இதயத்தை
தாங்குவதுன் கைகள் தான்
ரண மான இப்போது
திரும்பாத கரமென்ன?
விட்டில் தான் வெளிச்சத்தில்,
விட்டு விடும் தன்உயிரை !
ஆசை தீ எனை இழுக்க
அழிவனென்று தெரிந்திருந்தும்
அடைகாத்து ஆற்றாமல்
அலை கடலைகடந்ததென்ன ?
விளக்கேத்த போறேன்னுன
விளங்காம போயிநானும்
விலங்காக ஆனா பின்னும்
விரட்டாம நெருப்பெடுத்து
நீ பிடிச்ச ஓட்டமென்ன ?
ஓடிப்போன கழுதைஎல்லாம்
ஒரு நாளில் புத்தி பெற்று
ஊரை நோக்கி ஊர்ந்து வந்தா
ஆசையெனும் ஆழியிலே
அத்தனையும் அழிஞ்சிருக்கும் !
மீதமென்ன அங்கிருக்கும்? -
ஆனாலும்!!!!!!!!!!!!!!!
குட்டிச் சுவரொன்னுவரவேற்கும்
பின்ன கழுத கேட்ட குட்டிச் சுவர் தான !!!!!
Labels:
இன்பம்
Sunday, November 27, 2011
எண்ணம்
எண்ண அலைக் கூரையிலே
என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
நட்ட இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
கடவுளும் நம் அகமல்லோ !!
என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
நட்ட இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
கடவுளும் நம் அகமல்லோ !!
Labels:
அறம்
உயிர்
மேகமகள் வெள்ளிமலர் உத்தரவு
அடர்வனப் பூங்கா என் நிற
துண்டு மர இருக்கை நேர் வந்தேன்
பின்னோர் நெடு மரத்து உச்சியில்
வாண்டாய் மந்திக் கூட்டம் ஆடும்
தொடை கண்ணப் பாலம் எழுப்பிய
பிதாமகனாய் விழிமூடிய ஒருவன்
அமர்ந்தான் கால் முன் சிறுகுட்டை
முகம் விளங்கியது ஏனோ வாட்டம்?
பேரிடி அல்ல! : அதன் ஒலியால்!!,
திறந்தவன் விழியில் ஒரு துளி
மீனாய் அடையவும் மனையே ,
வனம் படித்து இனம் படித்து இறுதியில்
அவன் மனமும் படித்தேன் ஒரு கேள்வி
அறுகனதிற்கு வெடி மறப்பாய் ஏன்?
ஒரு கனதிற்கோ உயிர் துறப்பாய்!!
விழியொளி சிறுமுருவலோடு பதில்
நீயார் எங்கிருந்து இவ்வொலி?
கருநிறதிருந்தும் தெரியலையோ?
பாவம் !! அகன்றேன் என் பேர் புகை!!!!!!!!!!!!!!!!!!!
Labels:
அறம்
Subscribe to:
Posts (Atom)