Showing posts with label death. Show all posts
Showing posts with label death. Show all posts

Thursday, December 4, 2014

மரணம்

உடல் உண்மையிலேயே வியப்பான. பல செயல்பாடுகளின் கூட்டமைப்பு .எண்ணற்ற செல்கூட்டங்கள்.அவையெல்லாம் நீடுதுயில் நீட்டிப்போனால்,என்ன ஆகும் ???ரணங்களில்லாம் மாபெரும் ரணமல்லவா?,-மரணம் ! 

அதிலும் பிண்டம் இரவு வீட்டில் இருக்குமானால், துக்கம் தொண்டையை அடைக்கும் அச்சமயம் தூக்கம் கண்களை அழுத்தும் அல்லவா ?

நிம்மதியான உறக்கத்துக்கு குறட்டை ஒலி கிடையாது .உண்மையில் உறங்குபவன் அந்த  ஒருவன் தான் .