சப்பான் நாட்டில், புகுசிமாவில் நிகழ்ந்த அணு உலை விபத்திற்குப் பின்னர், அத்தகைய விபத்து கூடங்குளத்தில் ஏற்படாதபடி பாதுகாப்பு செய்யாதிருப்போமா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டாமா
சென்னை புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் "தீதும் நன்றும் புத்தகம் தரும்' என்னும் தலைப்பில் தமிழருவி மணியன் பேசியது:
‘என்னை முதலமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்’ என்று சட்டப்பேரவையில் கருணாநிதி
உலகெங்கும் உள்ள பெரு நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் நகர்ப்புறப் போக்குவரத்து நெருக்கடியானதாக மாறிவருகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆரம்ப காலத்தில் ‘சுப்ரமணியர் துதியமுது’, ’கதர்ராட்டினப் பாட்டு’ ஆகிய கவிகள் புனைந்து மகாகவி பாரதியின் வழியில் தெய்வத்திற்கும் தேசியத்திற்கும் தொண்டு புரியலானார்.