Saturday, December 17, 2011

100 கோடி தரியா? இல்ல!!!!!!!!!!???????

யாருக்கு 100 கோடி என்கிறீர்களா…. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்குத்தான் 100 கோடி வேண்டுமாம்.  தமிழ்நாட்டில், தமிழனின் உழைப்பில் வியாபாரம் நடத்திப் பிழைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னைப் பதிப்பு அலுவலகத்தில், மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, செய்திகளைத் தாண்டி, மலையாள வெறி தெரிகிறது என்று தி வீக்என்ட் லீடர் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

கேக்கறவன் கேனையா இருந்தா?????

கேக்கறவன் கேனையா இருந்தா கேப்பைலயும் நெய் வடியுதும்பாங்க..இதுல யாரு கேனையன் , நாம் சொல்லத்தேவை இல்லை இறுதியில் வாசிப்பவர்க்கே தெரிந்துவிடும், பொதுவாக பத்திரிக்கையின் முதல் பக்கம் நாட்டின் பற்றி எரிகிற பிரச்னையை எடுத்துரைப்பதால் அது அந்நியர்களுக்கு நம் நாட்டின் முகவரி போல் இருக்க வேண்டும். அல்லவா?  .இங்கு ஒரு பத்திரிக்கையின் முதல் பக்கத்தை பாருங்கள் ,

வேற்றுமையில் ஒற்றுமை இன்னும் எத்தனை காலத்திற்கு????


Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms

By Radhika Giri
17 Dec 2011
Posted 05-Dec-2011 
Vol 2 Issue Radhika Giri48
Closely following the reportage in the various English newspapers on the latest eruption of the Mullaiperiyar dam issue, I have some serious doubts over the professional integrity of journalists from Kerala.
If journalists writing for Malayalam newspapers seek to reflect the state government’s views and the local people’s sentiments without bothering about the truth, it is one thing. But when Malayalee journalists working for the English media, that too in Tamil Nadu, do that, it is a matter of concern.

ஷாலினி பாடல்





பாப் ஷாலினியின் பாடல்,அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாடியதாம்,இது அவரின் முதல் பாடல்.

உசேலே உசேலே பாடல்




 இந்த பாடலை யாரவது மறக்க முடியுமா,என்ன அருமையான பாடல். உசேலே உசேலே ஸ்ரீநிவாஸ் பாடல்தொகுப்பு.

மழையே மழையே பாடல்.



பின்னணிப் பாடகி சித்ராவின் குரலில் ஒலிக்கும் இப்பாடல்  ,உசேலே உசேலே  எனும் பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடல் தொகுப்பில் உள்ள அழகான பாடல்.  

Friday, December 16, 2011


களஞ்சியம் என்றால் ??

சங்க காலங்களில் நெற்களஞ்சியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது நம் தமிழகத்தில் , போரடித்து நெற்குவிக்கும் தமிழர் கூட்டம் என்று கூட சொல்வார்கள் , ஆனால்

Wednesday, December 14, 2011

நீதியா????கிலோ என்ன விலை


கடந்த ஆண்டு ஏப்ரல் 2010ல் சிபிஐ அதிகாரிகள், மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் என்பவரை, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்கப் பட்டார்.  இவர் கைதை ஒட்டி, சிபிஐ கேதன் தேசாய் கடைசியாக அனுமதி அளித்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை எடுத்து ஆராய்ந்தனர் சிபிஐ அதிகாரிகள். இந்தப் பட்டியலில் சிக்குவது பாலாஜி மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு,

Tuesday, December 13, 2011

மேலும் 394 சங்கத் தமிழ் படைப்புக்களைக் காண

இது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தின் இணைப்பு . பல சங்கத்தமிழ் நூல்கள் இங்கே குவிக்கப்பட்டுள்ளன.சங்கத் தமிழ் படைப்புகள், என்றால் ஒன்றல்ல இரண்டல்ல ஒட்டு மொத்தமாக 394  நூல்கள்.தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு மொழி விருந்து.தன்னார்வத்தொண்டு எண்ணத்தோடு இலவசமாக அனைத்து நூல்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் அளித்துள்ளார்கள்.

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்  - சிலப்பதிகாரம்

அம்மாவின் இன்னொரு முகம்





சிங்கத்த போட்டோ ல பார்த்திருப்போம் டிவி ல பார்த்திருப்போம், ஏன் கூண்டுலகோடா பார்த்திருப்போம் ,வெறித்தனமா தனிய நின்னு வேட்டையாடி பார்த்திருப்போமா? வெளியூர் பத்திரிக்கைகாரன குதறினத பார்த்திருப்போமா??இதோ பாருங்கள் தமிழ் சிங்கம் , நம் புரட்சி தலைவி.அன்பே உருவான நம்ம அம்மா தான் இது. பேட்டி கண்டவர் கரன் தப்பார், பிபிசி தொலைக்காட்சிக்காக, அப்போது நடந்தது தான் இந்த ரண களம்.

Monday, December 12, 2011

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?

மீன்வாடையுடன் சேர்ந்து வீசும் உப்புக் காற்றைப் பிளந்தபடி, கட்டுமர முகப்புக் கட்டையை மார்பில் ஏந்திக் கொண்டு, அலைகளைத் தாவித் தாவி சமாளித்துக் கொண்டு நான் ஓடுவேன். கழுத்தாழம் தண்ணீர் வந்ததும் கரை நோக்கிப் பாயும் அலையில் மரக்கட்டைமீது படுத்துக் கொண்டு அலை ஓடுவேன். எத்தனை முறை விளையாடினாலும் இந்த விளையாட்டு எனக்குச் சளைக்காது. உப்பு படிந்து காய்ந்துபோன என் முதுகு இழுத்துக் கட்டிய டமாரத்தோல் மாதிரி இருக்கும்.

மனம்

அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.

கருத்துபெட்டிக்குள்,



அனைத்து தலைப்புகளிலும் பலரது கருத்துக்களை,பல்வேறு நிகழ்வுகளை,பத்திரமாய் பாதுகாக்கும் பேழை இது.

திருக் குறள்