Friday, March 23, 2012

ஈழச்சத்திரியனின் இழிவுச்சரித்திரம்!!-தளபதி ரமேஷ்!!!

நன்நெஞ்சே!

குழவி இறப்பினும்,ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி,வயிற்றுத்தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ,இவ் உலகத்தானே!!!.

Wednesday, March 21, 2012

பணக்கார நாடாகிறது இந்தியா!!

நீங்கள் ஒரு நாளைக்கு 28 ரூபாய்க்கு சம்பாதிக்கிறீர்களா?
நீங்களும் பணக்காரன் தான்.
நம்பமுடியவில்லையா?இதை நாம்சொல்லவில்லை.இந்தியஅரசே சொல்கிறது.