Saturday, February 25, 2012

ரத்தக்காட்டேறிகளின் ராஜ்யமா தமிழகத்தில்?

நன்நெஞ்சே!

விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலையில்,பச்சிலைப்புடுங்கி வந்தான்.நேற்று தாய்க்கிழவி வடைசுட்டு குண்டாவில் போட்டு வைத்திருந்தாளாம்.அதை நோட்டமிட்டு, ஐந்து ஆட்டையாங்காக்காக்கள் அள்ளிச்சென்று விட்டதாம்.

Sunday, February 19, 2012

போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட???????

இந்த கொசுவிரட்டிப் பயல எங்கனுதான் தேடறது,எத்தன நாளு தான் தேடறது?சரி சும்மா கூகிள் ஆண்டவர்கிட்ட போய் கேட்டுப் பாப்போமேனு பாக்கும்போது,முகநூலில் ஒரு செய்தி தட்டுப்பட்டது, நம் எண்ணத்தை அது அப்படியே பிரதிபலிப்பதால் அதை அப்படியே பதிவிடுகிறோம், கேரளா கடற்பரப்பில் இத்தாலிய கப்பல் படையால் கொல்லப்பட்ட இரண்டு தமிழக மீனவர்கள். இதில் அலச வேண்டிய விடயங்கள் என்னவென்றால்.,