Wednesday, November 30, 2011

காதல் பொழுதுகள்

கனவு கண்ணில் இல்லாகிப்போனால்;
கண்கள் வேண்டாம், கனவே போதும் !
உள்ளம் உனது ; இல்லாகிபோனால் ;
உள்ளம் வேண்டாம் நீயே போதும் !
காதல் பொழுதில் களவாடிச்செல்லும்
காலம் எல்லாம் என்னவாகும் ?
 வேறென்ன ,
மோதல் பொழுதில் கடனாளி  ஆக்கி ,
 
மனத்தோடு உறவைக் காத்து  நிற்கும் !!!!

 

1 comments: