Wednesday, November 30, 2011

ஆசைத்தீ

அடங்காத நதி குறுக்கே கல்பரப்பிப் போகின்றாய்,
ஆற்று வெள்ளம் பாய்ந்தடிதால்,
உன்னணையின் நிலையென்ன ??
 

நினைவலையில் நிதம் வாழ்ந்து ,
எனை எரிக்கும் ஆசைத்தீ!!
 
ஊரடித்து  உலையில் இடும்.
உலகத்தையே ஒழித்து விடும்.
உலைவாயின் எரிநெருப்பு,, 
உன் கண்ணடித் தடுப்பணையை உருக்காது பார்த்துக்கொள்.
 
வெண் மேகக்கூட்டுக்குள்,
காரிருள் தான் வந்தது;
மாரிமழை பெய்தது;
தூவானம் என்றாலும்,
கரிமேகம் போய்விடுமா ??
 


0 comments:

Post a Comment