Sunday, November 27, 2011

பெண்சாதி

உயிரில்  என்னில் நீ பாதி !
உடம்பால்  நீயென்  பெண்சாதி!
உறங்கும்போதேன்  போர்வையடி!
உணர்ந்தேன் எந்தன் மூச்சினில் நீ !

ஈன்ற  தாயும், எடுத்தியம்பும் எந்தையும்,
தோன்றும்  கழிவகற்றி வடிகட்டி யாமென் 
வடிவுக்கு அரசியுமாய் நீயாகி ;
ஈனப் பிறப்பெடுத்த என்றன் 
குலம் தழைக்க  குருத்தாய் 
அமைந்த இறையும்  நீ !!!!!

0 comments:

Post a Comment