Monday, November 28, 2011

ஆனந்த கடல்

மழை துளி ஏற்கும் மண்ணின் உருதனை
மணந்தாய் ஏற்றாய் என் மன வடிவே
                           
புண்ணிய நதியாய்  புலன்களை கழுவி

அன்பிலே சேர்ந்தாய் ஆனந்த கடலே


0 comments:

Post a Comment