Sunday, November 27, 2011

நரகம்



கருநாகம் காத்திருக்கும் ! தெருநாயும் திரிநரியும்
சதைபிழந்ததை ருசிக்கும் !! மந்தி எள்ளி ,




மதயானை தள்ளி, பாதாளக் கர்கூர்மை
அங்கம் பிளந்து வெந்தழல், அடைவாய்!


(தீய பழக்கத்தை )

மறந்திடு மனமே ! பிறந்திடும் நலமே !!

0 comments:

Post a Comment