Sunday, November 27, 2011

அன்பு


வாடுமந்த வற்றிப்போன வோடைபார்த்து 
நீலகொண்டை அன்னமே!
நாடியதன் பிணியறுக்க அலகில் சேரும்
கயலும் அந்த வண்ணமே

தேடும் காதல் தெளியவைக்க
நாளும்வேண்டும் நமக்குஇந்த எண்ணமே 
ஏடுசொல்லி எர்க்கதோர் கொள்ளுங்கள் 
அன்பினுக்கு இதுமொரு சின்னமே !!

0 comments:

Post a Comment