Wednesday, December 7, 2011

காலத்தின் கொடுமை

பொதுவாக திருட்டு இரண்டு வகைப் படும். ஒன்று சில்லறைத் திருட்டு, இரண்டு படுபயங்கரக் கொள்ளை. அது என்ன மாயமோ தெரில என்ன மந்திரமோ தெரில வயித்துப் பொழப்புக்கு,ஒரு நூறு ரூபா எவனாவது பிக் பாக்கெட் அடிச்சா, அவன நாயடி பேயடி அடிச்சு தொவச்சு இஸ்திரி போடாம விடமாட்டாங்க ஆனா அதுவே தொகை கொஞ்சம் பெருசா இருந்த அவ்வளவு தான் ராஜ மரியாத தந்து வழி அனுப்பிவிடுவாங்க.இதுக்குப் பேர் தான் கலி காலமா ?.

 நம்ம ஊர்ல அஞ்சும் பத்தும் திருடினவங்க எப்படி வர்றாங்க,

 ஆனா கோடி கோடியா  லச்சம் கோடிய சுருட்டினவங்க எப்படி வர்றாங்க,
Deiva-Thirumagan-Movie-Stills
சென்னை விமான நிலையம்
DSC_0020
DSC_0040
  
DSC_0054 ஹலோ அவங்க திருட்டு கேசுல ஜாமீன்ல வந்திருக்காங்கப்பா , அதுக்கு இப்படீல்லாம
DSC_0079
DSC_0106
DSC_0122
DSC_0168
DSC_0179
DSC_0199
DSC_0228
DSC_0230
DSC_0231

சிஐடி காலனி
IMG_5203
IMG_5204
IMG_5205
IMG_5206
IMG_5208
IMG_5209
IMG_5210
IMG_5213
கனிமொழியை பார்க்க வந்த திமுக அடிமைகள்
IMG_5226
IMG_5227
IMG_5228
IMG_5235
IMG_5236
IMG_5237
IMG_5244
IMG_5243
பகுத்தறிவுப் பகலவன் வீட்டில் உடைக்கப் பட்ட திருஷ்டி பூசணிக்காய்
IMG_5230இதைத் தான் பெரியாரின் பாசறையில் அண்ணாவின் பள்ளியில் நீங்கள் படித்ததா தலைவா ,
IMG_5231
ஆரத்தி
IMG_5233
ஜெகதரட்சகன் வந்த 2 கோடி ரூபாய் போர்ஷ் கார்
IMG_5245
கனிமொழியை புகைப்படமெடுக்க போட்டி போடும் பத்திரிக்கையாளர்கள்
IMG_5247
ஒரே நாளில் ஸ்டாலினை விட "பெரிய" தலைவரான கனிமொழி
IMG_5248
IMG_5249
அட பாவிகளா கோடி கோடியாகொள்ளையடிச்சா இவ்ளோ  பெரிய வரவேற்ப்பா சொல்லவே இல்ல..இதுதான் காலத்தின் கொடுமை என்பது..!!
நன்றி :சவுக்கு தளம்.












0 comments:

Post a Comment