Wednesday, December 21, 2011

மொழியின் சுவை

மலரிடையே றுந்தேனாம் தீஞ்சுவையின் மன்றுடையாம்
மல்லிடையள் ளுந்தையாம் வீறொன்றுடன் வாழுடையாம்
சொல்லிடைகா ணல்லவையி லங்கமையுஞ் சந்துடையாம்
பள்ளிடையேழ் கண்டொளிர்ந்த பண்டமிழை வணங்கேனே !!

0 comments:

Post a Comment