Friday, December 30, 2011

தெய்வ வாக்கின் இரகசியங்கள்!

இறையே இயம்பி இறைத்தூதர் அருளியதாக நாம் அறிந்த்தது ,

தெய்வத்தின் வாக்கு திரு குரான். முதலாம் இறைத்தூதர் இறையருள் பெற்ற முகமது நபி அவர்களுக்கு மட்டும் ஏன் இறைவன் அருளினார்,எங்கு வழங்கப்பட்டது,திரு குரான் ஒரு வேத நூல் மட்டும் தானா? தேன்மழை தருகிறது அதன் உண்மைகளை , இது ஆங்கில வரலாற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியாகும்.

0 comments:

Post a Comment