Thursday, November 13, 2014

முட்டாளே மேல்!


Lucy-படம் பார்த்திருக்கிறீர்களா?
மனிதன் 100% மூளையை உபயோகித்தால் என்னவாகும் என்று காட்டியிருப்பார்கள்.முக்காலமும் உணரலாம் ,கடவுள் நிலை கூட சாத்தியம் என்பார்கள் .
100%கூட வேண்டாம் ,IQ-140தாண்டினால் நிகழும் விபரீதங்கள் தான் மேலே உள்ள படம் .
அமைதியின்றி,அடிமையாகி ச்சே,இதுக்கு முட்டாளாகவே இருந்திடலாம் போலயே !
பல சமயங்களில் வரம் எது தெரியுமா ?
அறியாமை தான் .
அறிய வேண்டாதவைகள் ,ஏன் தீயப் பழக்கங்களையே எடுத்துக் கொள்வோம் ,எதற்கு இவற்றைத் புரிந்திட முனைய வேண்டும் .இவை எல்லாம் புரிந்து முடிபவை தானா?
அறிய அறிய அடங்காத அரிப்பல்லவா அவை .!
கண் முன் தெரியாமல் கண்டதையும் போட்டு உழட்டிக்கொள்ளவேண்டாம்.மனம் ..........very fragile ...

0 comments:

Post a Comment