Monday, October 20, 2014

EBOLA

எபோலா வைரசின் உட்கூறுகள் காட்டப்பட்டுள்ளது.கவனிக்க :இக்கிருமி 1980களிலும் ஆப்பிரிக்கநாடுகளில் ஆட்கொள்ளி வேலையைச் செய்துள்ளது .பிற்பாடு எப்படியோ அடங்கி இப்போது மீண்டும் மீண்டு மக்களை மண்ணுக்குள் அழைக்கும் வேலையை செம்மையாக செய்கிறது .என்ன வருத்தமென்றால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மனிதம் விழிக்க வில்லையே .உயிர் இழப்பு அடங்கினபாடில்லையே!வேகமான நோய் தாக்கின ஒரிரு நாளிலேயே கொன்று விடும் அதனால் உயிரிழப்பு அதிகம் எனும் வாதத்தை உங்களில் யார் ஒப்புக் கொள்வீர்கள் ?நிச்சயமாக நான் மாட்டேன் !!


தேன்மழை

0 comments:

Post a Comment