Tuesday, October 28, 2014

ஓட்டு துட்டு

தோராயமாகத்தான் சொல்கிறேன் .ஒரு முச்சத வருடங்களுக்கு முன்னால் நாட்டின் தலைநகரத்தில் கொடி யோச்சிய நவாப்புகள் ,ஆசை யாரை விட்டது ,துட்டுக்கு நாட்டை தூக்கிக்கொடுத்தனர்.

நாடு அடிமை ..ஒரு காந்தி கையில் கோலேந்தும் வரை .

நாடு சுதந்திரம் .எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் ..ஆசை யாரை விட்டது .துட்டுக்கு நாட்டைக் குத்திக் கொடுக்கின்றனர்  .ஐந்தாண்டு குத்தகைப் போல .

நாடு?
காந்தி ?கோல் ?


தேன்மழை

0 comments:

Post a Comment