ஆனா கோடி கோடியா லச்சம் கோடிய சுருட்டினவங்க எப்படி வர்றாங்க,

சென்னை விமான நிலையம் 

ஹலோ அவங்க திருட்டு கேசுல ஜாமீன்ல வந்திருக்காங்கப்பா , அதுக்கு இப்படீல்லாம









சிஐடி காலனி 







கனிமொழியை பார்க்க வந்த திமுக அடிமைகள் 







பகுத்தறிவுப் பகலவன் வீட்டில் உடைக்கப் பட்ட திருஷ்டி பூசணிக்காய் இதைத் தான் பெரியாரின் பாசறையில் அண்ணாவின் பள்ளியில் நீங்கள் படித்ததா தலைவா ,

ஆரத்தி 
ஜெகதரட்சகன் வந்த 2 கோடி ரூபாய் போர்ஷ் கார் 
கனிமொழியை புகைப்படமெடுக்க போட்டி போடும் பத்திரிக்கையாளர்கள் 
ஒரே நாளில் ஸ்டாலினை விட "பெரிய" தலைவரான கனிமொழி 

அட பாவிகளா கோடி கோடியாகொள்ளையடிச்சா இவ்ளோ பெரிய வரவேற்ப்பா சொல்லவே இல்ல..இதுதான் காலத்தின் கொடுமை என்பது..!!
நன்றி :சவுக்கு தளம். |
0 comments:
Post a Comment